Sunday 24 June 2018

இங்கிலாந்து நாட்டில் திருக்குறள் மாநாடு. யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனர் திரு ஆறுமுகம் பரசுராமன் அவர்களால் நடத்தப்படும் உலக திருக்குறள் மாநாடு 27,28,29 ஜுன் 2018.. திருக்குறளை உலக நூலாக ( Thirukkural is the Book of the World ) அறிவிக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றுவதே மாநாட்டின் முக்கிய நோக்கம்...

இங்கிலாந்து நாட்டில் திருக்குறள் மாநாடு. 
யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனர் திரு ஆறுமுகம் பரசுராமன் அவர்களால் நடத்தப்படும் உலக திருக்குறள் மாநாடு 27,28,29 ஜுன் 2018..
திருக்குறளை உலக நூலாக ( Thirukkural is the Book of the World ) அறிவிக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றுவதே மாநாட்டின் முக்கிய நோக்கம்...
இங்கிலாந்து நாட்டில் திருக்குறள் மாநாடு. 
உலக நூலாகும் திருக்குறள் Book of the World இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. நாள் : 27.06.2018 இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம். 2020 ல் யுனெஸ்கோவால் திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம். திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்பட்ட பின் உலக நாடுகள் அனைத்தும் தத்தம் மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதோடு, தங்கள் நாட்டுப் பாடநூல்களிலும் திருக்குறளைப் பாடமாக வைப்பார்கள். இதனால் அழியும் மொழிகளில் தமிழ் என்ற வார்த்தைகள் யுனெஸ்கோ அகராதியிலிருந்து அகற்றப்படும்.





Sunday 17 June 2018

உலக திருக்குறள் மாநாடு லிவர்பூல் இங்கிலாந்து 27,28,29 ஜூலை 2018... கோல்ட்ஸ்மித்ஸ் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழகம் கல்வி ஆய்வாளர் சிவா பிள்ளை அவர்களின் படைப்பு


உலக திருக்குறள் மாநாடு லிவர்பூல் இங்கிலாந்து 27,28,29 ஜூலை 2018...  கோல்ட்ஸ்மித்ஸ் கல்லூரி, இலண்டன் பல்கலைக்கழகம் கல்வி ஆய்வாளர் சிவா பிள்ளை அவர்களின் படைப்பு



Monday 11 June 2018

குறள்மலை விழா 14.07.2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: OPR கல்லூரி, சுத்த சன்மார்க்க நிலையம் வடலூர் அனைவரும் வருக!!!

குறள்மலை விழா
14.07.2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 
இடம்: OPR கல்லூரி, சுத்த சன்மார்க்க நிலையம் வடலூர்
அனைவரும் வருக!!!




Friday 8 June 2018

நியூஸ்18 தொலைக்காட்சி செய்தி.. மலையில் திருக்குறள் செதுக்கும் மகத்தான பணி! பல ஆண்டு முயற்சியின் பலனாக உருவாகி வருகிறது குறள்மலை!


நியூஸ்18 தொலைக்காட்சி செய்தி..
மலையில் திருக்குறள் செதுக்கும் மகத்தான பணி! 
பல ஆண்டு முயற்சியின் பலனாக உருவாகி வருகிறது குறள்மலை! 


Saturday 2 June 2018

02.06.2018 அன்று இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த குறள்மலை மற்றும் யுனெஸ்கோ செய்தி.

02.06.2018 அன்று இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த குறள்மலை மற்றும் யுனெஸ்கோ  செய்தி.


Friday 1 June 2018

திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு... வடலூர் OPR கல்லூரி தாளாளர் டாக்டர்.செல்வராஜ் அவர்களுடன்

திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு...  வடலூர் OPR கல்லூரி தாளாளர் டாக்டர்.செல்வராஜ் அவர்களுடன்