அமெரிக்கக் கொடிகளையும் அரைக் கம்பத்தில் பறக்கவிட்ட.. அப்துல் கலாமின் அரிய சிந்தனைகளை அரங்கேற்றுவோம்....என உறுதி மேற்கொள்வோம் இந் நந்நாளில்.. தமிழை உயர்த்துவோம்.. தமிழால் உயர்வோம்.
குறள் மலை விழாவில் கோவை மெடிக்கல் ( KMCH )நிறுவனர்.திரு.நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்கள், திரு.கவிதாசன் அவர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி ( CEO ) திருமதி.ஞானகெளரி அவர்கள்.
ஈரோடு மாநகரில்
புத்தகத்திருவிழாவினை 11 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வரும் சிந்தனைப்பேரவைத்தலைவர்
திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திருக்குறள் கல்வெட்டுக்கள்
விழாவில் கல்வெட்டுக்களின் அவசியம் குறித்து அவர் உரையாற்றிய காட்சி.