Monday 21 November 2016

குந்தா அணைக்கட்டு

அணைக்கட்டுகள்
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்யும் மிக முக்கிய இடமான குந்தா அணைக்கட்டு. இது பூமிபூஜை போடப்பட்ட காலம் முதல் மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்த காலம் வரை, எமது தந்தையாரும், அரங்கசாமி அய்யா அவர்களும் ( எமது தந்தையாரின் தந்தை ) பணி புரிந்தார்கள். அவர்கள் மறைந்தாலும், அவர்களது பணி மூன்று தலைமுறைகளைக் கடந்தும், நீலகிரி மலைகளில், மக்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
எமது முன்னோர் பணியாற்றிய இடங்களில் சில..
குந்தா அணைக்கட்டும், குந்தா பாலமும் ( இராமையா பாலம் )...


No comments:

Post a Comment