Tuesday 13 October 2015

குறள்மலைச் சங்கத்தின் மூளையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும்

குறள்மலைச் சங்கத்தின் மூளையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் (கடிதங்கள் வடிவமைப்பது, கடிதங்கள் எழுதுவது, மின்னஞ்சல் அனுப்புவது உட்பட) இதுவரை நடந்த கருத்தரங்களையும் மாநாடுகளையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது, அழைப்பிதழ் அச்சடிப்பது, அழைப்பிதழ்களை அனுப்பியது, இனி வர இருக்கும் நாட்களில் நடக்க இருக்கும் அனைத்து கல்வெட்டுப் பணிகளிலும், திருக்குறளை கல்வெட்டுக்களாக்கும் அரியப் பணிகளிலும் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள, குறள் மலைச் சங்கத்தின் அங்கமாக விளங்கும் திருமதி.சரஸ்வதி அவர்களும் அன்பு இளவல். திரு அவர்களும். (கடிதங்கள் வடிவமைப்பது, கடிதங்கள் எழுதுவது, மின்னஞ்சல் அனுப்புவது உட்பட) இதுவரை நடந்த கருத்தரங்களையும் மாநாடுகளையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது, அழைப்பிதழ் அச்சடிப்பது, அழைப்பிதழ்களை அனுப்பியது, இனி வர இருக்கும் நாட்களில் நடக்க இருக்கும் அனைத்து கல்வெட்டுப் பணிகளிலும், திருக்குறளை கல்வெட்டுக்களாக்கும் அரியப் பணிகளிலும் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள, குறள் மலைச் சங்கத்தின் அங்கமாக விளங்கும் திருமதி.சரஸ்வதி அவர்களும் அன்பு இளவல். திரு அவர்களும்.




No comments:

Post a Comment