Friday 21 March 2014



 திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வு கருத்தரங்கில் கோவை       சிந்தனைச்செம்மல் திரு.கவிதாசன் அவர்கள் உரையாற்றிய காட்சி.








கருதரங்கில் கலந்துகொண்ட தமிழ் ஆர்வலர்களில் ஒரு பகுதியினர்.







சிந்தனைப்பேரவைத் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றிய காட்சி..




கொவை முனைவர். உயர்திரு.அப்பாவு ஐயா அவர்கள் கல்வெட்டுக்கள் என்பன எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை விளக்குகிறார்.

1 comment:

  1. அய்யா,
    வணக்கம்.சிறப்புமிக்க தமிழறிஞர்களும்,சான்றோர்மேன்மக்களும் சூழ விழா எடுத்துவருவது மிகுந்த மகிழ்ச்சியையும்,மனநிறைவையும் தருகிறது.தங்களது பணி சிறக்கட்டும்.வரலாற்றில் இடம்பெறட்டும் என வாழ்த்துகிறோம்.
    செ.பரமேஸ்வரன்,
    விதைகள் வாசகர் வட்டம்,
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்.
    9585600733

    ReplyDelete