Sunday 23 March 2014

ஆர்.டி.ஓ.திரு.பழனிச்சாமி அவர்கள் ஆய்வு



ஈரோடு, கோபிசெட்டிபளையம் ஆர்.டி.ஓ.திரு.பழனிச்சாமி அவர்கள் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையை ஆய்வு செய்கிறார்.






ஆய்வுகளின் முடிவில் இந்த மலை 1330 திருக்குறள்களையும் கல்வெட்டுக்களாக பொறிப்பதற்கு ஏற்ற மலை என்று அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக உறுதி கூறிச் சென்றுள்ளார்

No comments:

Post a Comment