Sunday 23 March 2014

குறள் மலை



திருக்குறள் கல்வெட்டுக்கள் உருவாக இருக்கும் மலை.

இடம் : மலையப்பாளையம், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

கோயமுத்தூர் விமானநிலையத்திலிருந்து கிழக்கில்     47 கிலோ மீட்டர்
ஈரோடு   ரயில்நிலையத்திலிருந்து                 மேற்கில்      49 கிலோ மீட்டர்
திருப்பூர் ரயில்நிலையத்திலிருந்து                 வடக்கில்     16 கிலோ மீட்டர்
கோபிசெட்டிபாளையத்திலிருந்து                   தெற்கில்       22 கிலோ மீட்டர்


                            அன்புடன்
                        பா. ரவிக்குமார்
                தலைவர், குறள்மலைச் சங்கம்
         எண்: 7, வேலன் நகர், ஆழ்வார் திருநகர்
                         சென்னை 600087


No comments:

Post a Comment