நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் பன்னாட்டுக் கருத்தரங்கில் லண்டன் சிவா பிள்ளை வடலூர் லதா ராஜா வெங்கடேசன் அவர்களுடன் நாம்
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும் குரல் மலை சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கில் லண்டனைச் சேர்ந்த திரு சிவா பிள்ளை அவர்கள்
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கலந்து கொண்ட படங்கள்
கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கில் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்திருந்த திரு சிவா பிள்ளை அவர்கள் கலந்துகொண்ட படங்கள்.. நாள் 10 12 2018