Thursday 5 October 2017

04.10.2017 லயோலாக் கல்லூரி நிகழ்வு கல்வெட்டில் திருக்குறள் பாகம் 4 என்ற இந்த ஆய்வு நூல் சென்னை லயொலா கல்லூரியில் 04.10.2017 இன்று, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் வெளியிட, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள், முனைவர் விசயராகவன் அவர்கள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை, சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் இயக்குநர் ரூட்ஸ் நிறுவனங்கள் கோவை, திரு.ஜி.சுந்தரராஜன் அவர்கள் தலைவர் உலகத் திருக்குறள் பேரவை தலைவர் திண்டுக்கல், முனைவர் வி.முத்து அவர்கள் புதுச்சேரி தமிழ்ச் சங்கம் புதுவை ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.

04.10.2017 லயோலாக் கல்லூரி நிகழ்வு
கல்வெட்டில் திருக்குறள் பாகம் 4 என்ற இந்த ஆய்வு நூல் சென்னை லயொலா கல்லூரியில் 04.10.2017 இன்று, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் வெளியிட,  மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள், முனைவர் விசயராகவன் அவர்கள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை, சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் இயக்குநர் ரூட்ஸ் நிறுவனங்கள் கோவை, திரு.ஜி.சுந்தரராஜன் அவர்கள் தலைவர் உலகத் திருக்குறள் பேரவை தலைவர் திண்டுக்கல், முனைவர் வி.முத்து அவர்கள் புதுச்சேரி தமிழ்ச் சங்கம் புதுவை ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.