Wednesday 30 November 2016
Saturday 26 November 2016
Thursday 24 November 2016
தீயசக்திகளால் சூறையாடப்பட்டு, தற்போது புணரமைக்கப்பட்டுவரும், யாழ்ப்பாண நூலகத்தில் வைப்பதற்காக, கல்வெட்டில் திருக்குறள் பாகம்1,பாகம்2,பாகம்3 ஆகிய மூன்று நூல்களையும் திரு அறிவுடைநம்பி அவர்கள் வசம் ஒப்படைத்தபோது எடுத்த படம்...Three books KALVETTIL THIRUKKURAL part1,2,3 for Yaazpaanam library.
தீயசக்திகளால் சூறையாடப்பட்டு, தற்போது புணரமைக்கப்பட்டுவரும், யாழ்ப்பாண நூலகத்தில் வைப்பதற்காக, கல்வெட்டில் திருக்குறள் பாகம்1,பாகம்2,பாகம்3 ஆகிய மூன்று நூல்களையும் திரு அறிவுடைநம்பி அவர்கள் வசம் இன்று ( 25.11.2016 ) ஒப்படைத்தபோது எடுத்த படம்..
Three books KALVETTIL THIRUKKURAL part1,2,3 for Yaazpaanam library.
Wednesday 23 November 2016
Monday 21 November 2016
குந்தா அணைக்கட்டு
அணைக்கட்டுகள்
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்யும் மிக முக்கிய இடமான குந்தா அணைக்கட்டு. இது பூமிபூஜை போடப்பட்ட காலம் முதல் மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்த காலம் வரை, எமது தந்தையாரும், அரங்கசாமி அய்யா அவர்களும் ( எமது தந்தையாரின் தந்தை ) பணி புரிந்தார்கள். அவர்கள் மறைந்தாலும், அவர்களது பணி மூன்று தலைமுறைகளைக் கடந்தும், நீலகிரி மலைகளில், மக்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
எமது முன்னோர் பணியாற்றிய இடங்களில் சில..
குந்தா அணைக்கட்டும், குந்தா பாலமும் ( இராமையா பாலம் )...
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்யும் மிக முக்கிய இடமான குந்தா அணைக்கட்டு. இது பூமிபூஜை போடப்பட்ட காலம் முதல் மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்த காலம் வரை, எமது தந்தையாரும், அரங்கசாமி அய்யா அவர்களும் ( எமது தந்தையாரின் தந்தை ) பணி புரிந்தார்கள். அவர்கள் மறைந்தாலும், அவர்களது பணி மூன்று தலைமுறைகளைக் கடந்தும், நீலகிரி மலைகளில், மக்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
எமது முன்னோர் பணியாற்றிய இடங்களில் சில..
குந்தா அணைக்கட்டும், குந்தா பாலமும் ( இராமையா பாலம் )...
Friday 18 November 2016
Thursday 17 November 2016
Wednesday 16 November 2016
Tuesday 15 November 2016
Monday 14 November 2016
Subscribe to:
Posts (Atom)