Thursday 17 April 2014

திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையின் இறுதி வடிவம். (மாதிரி)

திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையின்  இறுதி வடிவம். (மாதிரி)

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.வீ.கே.சண்முகம் அவர்களின் ஆய்வு. அருகில் குறள் மலைச்சங்கத் தலைவர் பா.ரவிக்குமார், கோபிசெட்டிபாளையம் தாசில்தார் துரை, ஆர்.ஐ, வீ ஏ ஓ ம்ற்றும் காவல்துறை அதிகாரிகள்.














கோபிசெட்டிபாளையம் தாசில்தார் திரு.துரை அவர்கள் சங்கத்தலைவர் பா.ரவிக்குமார் அவர்களிடம் கலந்துரையாடியபடி குறள்மலையை ஆய்வு செய்தபோது எடுத்த படங்கள்.



கோபிசெட்டிபாளையம் தாசில்தார் திரு.துரை அவர்கள் சங்கத்தலைவர் பா.ரவிக்குமார் அவர்களிடம் கலந்துரையாடியபடி குறள்மலையை ஆய்வு செய்தபோது எடுத்த படங்கள்.