Friday 21 September 2018

14.07.2018 வடலூர் ஓமந்தூரார் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், கல்லூரியின் துணைத்தலைவர் திரு ராஜா வெங்கடேஷ், யுனெஸ்கோ திரு சாம், கல்லூரியின் தலைவர் திரு செல்வராஜ், உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு என்.கிருபாகரன், விஜிபி சேர்மென் திரு விஜி சந்தோசம், எஸ்எஸ்எம் கல்லூரி சேர்மென் திரு எம்எஸ் மதிவாணன் ஆகியோருடன் நாம். விழா சிறக்க துணை நின்ற கல்லூரிச் செயலாளர் திருமதி லதா ராஜா வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

14.07.2018 வடலூர் ஓமந்தூரார் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், கல்லூரியின் துணைத்தலைவர் திரு ராஜா வெங்கடேஷ், யுனெஸ்கோ திரு சாம், கல்லூரியின் தலைவர் திரு செல்வராஜ், உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு என்.கிருபாகரன், விஜிபி சேர்மென் திரு விஜி சந்தோசம், எஸ்எஸ்எம் கல்லூரி சேர்மென் திரு எம்எஸ் மதிவாணன் ஆகியோருடன் நாம்.
விழா சிறக்க துணை நின்ற கல்லூரிச் செயலாளர் திருமதி லதா ராஜா வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.





No comments:

Post a Comment