Saturday 1 September 2018

தமிழை உயிர்மூச்சாய் சுவாசித்த, கோவை பேரூர் தவத்திரு பெரிய பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவர்கள் (31- 8 -2018) வெள்ளிக்கிழமை காலை சிவன் திருவடி சேர்ந்தார். குருமகாசந்நிதானங்களின் திருமேனி வழிபாட்டிற்கு எழுந்தருளி 5 மணிக்குத் திருவீதி உலா நடைபெற்று 6 மணிக்கு மகா சமாதி. ஓம் நமச்சிவாய!!! தொடர்ந்து, இளையபட்டமாக இருந்த தவத்திரு மருதாச்சல அடிகளார் பேரூராதீன முழுப்பொறுப்பையும் ஏற்று சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் என்ற திருநாமம் தாங்கி செங்கோல் ஏற்று அருளாச்சி புரிய உள்ளார்🙏🙏🙏🙏💐💐

தமிழை உயிர்மூச்சாய் சுவாசித்த,
கோவை பேரூர் தவத்திரு பெரிய பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவர்கள் (31- 8 -2018) வெள்ளிக்கிழமை காலை சிவன் திருவடி சேர்ந்தார்.
குருமகாசந்நிதானங்களின் திருமேனி வழிபாட்டிற்கு எழுந்தருளி
5 மணிக்குத் திருவீதி உலா நடைபெற்று
6 மணிக்கு மகா சமாதி.
ஓம் நமச்சிவாய!!!
தொடர்ந்து,
இளையபட்டமாக இருந்த தவத்திரு மருதாச்சல அடிகளார் பேரூராதீன முழுப்பொறுப்பையும் ஏற்று சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் என்ற திருநாமம் தாங்கி செங்கோல் ஏற்று அருளாச்சி புரிய உள்ளார்🙏🙏🙏🙏💐💐



No comments:

Post a Comment