Monday 13 October 2014

திருக்குறள் கல்வெட்டுக்கள் தினமணியில் வந்த செய்தித்தொகுப்பு.


தினமணியில் வந்த செய்தித்தொகுப்பு..சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டவர்கள்..திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்க விழாவை இந்துஸ்தான் கல்வி நிறுவினங்களின் செயலர் திருமதி.சரஸ்வதி கன்னையன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தபோது எடுத்த படங்கள். அருகில் திரு வி.ஜி.பி அவர்கள், வேளாண்பல்கலைக்கழக துணைவேந்தர் திரு ராமசாமி அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. ஞானகெளரி அவர்கள், திருமதி தேச.மங்கயர்கரசி அவர்கள், திரு கவிதாசன் அவர்கள், திரு நஞ்சப்பன் அவர்கள்



No comments:

Post a Comment