Sunday 4 February 2018

23-01-2018 அன்று முற்பகல்ஆசியவியல் நிறுவனத்தில் மிகச்சிறப்பாகநடைப்பெற்ற உருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல் எனும் தலைப்பிலமைந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உருசிய (Russia) நாட்டைச் சார்ந்த ஏழு தமிழறிஞர்கள், மூத்த தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர்டு பியான்ஸ்கி (Prof.Alexander Dubyanskiy) அவர்களின் தலைமையில் பங்கேற்று அழகிய தமிழில் திருக்குறள் கல்வெட்டுகள் பற்றி உரையாற்றினர்.


















No comments:

Post a Comment