Saturday 29 April 2017

குறள்மலை மாத இதழ்... விரைவில் உங்கள் கரங்களில்

#குறள்மலை மாத இதழ் விரைவில்... உங்கள் கரங்களில்.
உலகத்தமிழ்ச்செய்திகளை உங்களுக்கு வழங்க..
திரு.வி.ஜி.சந்தோசம் அவர்கள், சிந்தனைக்கவிஞர் கவிதாசன், இலண்டனிலிருந்து கவிஞர் புதுயுகன், இந்தோனேசியாவிலிருந்து விசாககன், கலிபோர்னியாவிலிருந்து மதுமதி, சீனாவிலிருந்து கலைவாணி..ஆகியோர் தொடர் எழுதுகிறார்கள். 
தமிழ் உயர நாம் உயர்வோம்!!!
நன்றி வணக்கம்.

இணைப்பு : முன் அட்டை, பின் அட்டை


No comments:

Post a Comment