Wednesday, 5 August 2015

ஈரோடுமாநகரில் புத்தகத்திருவிழாவினை 11 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வரும் சிந்தனைப்பேரவைத்தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் கல்வெட்டுக்களின் அவசியம் குறித்து அவர் உரையாற்றிய காட்சி.


ஈரோடு மாநகரில் புத்தகத்திருவிழாவினை 11 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வரும் சிந்தனைப்பேரவைத்தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் கல்வெட்டுக்களின் அவசியம் குறித்து அவர் உரையாற்றிய காட்சி.



Sunday, 2 August 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரி பேராசிரியர் திரு.ந.கணேசன் அவர்கள் உரை.

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரி பேராசிரியர் திரு.ந.கணேசன் அவர்கள் உரை


Monday, 13 July 2015

Saturday, 11 July 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் இந்துஸ்தான் கல்லூரிச் செயலர் திருமதி.சரஸ்வதி கன்னியப்பன் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.


திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் இந்துஸ்தான் கல்லூரிச் செயலர் திருமதி.சரஸ்வதி கன்னியப்பன் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.



Thursday, 9 July 2015

முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.. இனிய காலை வணக்கம்

முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்..
இனிய காலை வணக்கம்


Wednesday, 8 July 2015

திருக்குறள் கல்வெட்டு நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகி...கோத்தகிரி கொடநாடு சேர்ந்த திரு.ஆண்டி அவர்கள்.


திருக்குறள் கல்வெட்டு நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகி...கோத்தகிரி கொடநாடு சேர்ந்த திரு.ஆண்டி அவர்கள்



Monday, 6 July 2015

கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம்.

கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம்.