Wednesday, 26 August 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள்



Tuesday, 25 August 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவருமான புலவர். செ.இராசு அவர்கள்.


திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் 
கல்வெட்டு ஆராய்ச்சியாளரும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவருமான புலவர். செ.இராசு அவர்கள்.


Friday, 21 August 2015

Function of thirukkural kalvettukkal.


Elango 9 ( P&F asso secretory ), student leader Hindustaan college, the Statue Maker, Thirukkural Thoothar..Anwar Baasa, assistant proff.N.Ganesan at the earlier Function of thirukkural kalvettukkal.


Friday, 14 August 2015

தமிழை உயர்த்துவோம்.. தமிழால் உயர்வோம்..இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
அமெரிக்கக் கொடிகளையும்
அரைக் கம்பத்தில் பறக்கவிட்ட..
அப்துல் கலாமின்
அரிய சிந்தனைகளை
அரங்கேற்றுவோம்....என
உறுதி மேற்கொள்வோம்
இந் நந்நாளில்..
தமிழை உயர்த்துவோம்.. தமிழால் உயர்வோம்.




Thursday, 13 August 2015

கல்வெட்டு விழாவில் இந்துஸ்தான் கல்லூரி தாளாளர் திருமதி.சரஸ்வதி அவர்கள் உரை.

கல்வெட்டு விழாவில் இந்துஸ்தான் கல்லூரி தாளாளர் திருமதி.சரஸ்வதி அவர்கள் உரை.



Wednesday, 12 August 2015

குறள் மலை விழாவில் கோவை மெடிக்கல் ( KMCH )நிறுவனர்.திரு.நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்கள், திரு.கவிதாசன் அவர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி ( CEO ) திருமதி.ஞானகெளரி அவர்கள்.

குறள் மலை விழாவில் கோவை மெடிக்கல் ( KMCH )நிறுவனர்.திரு.நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்கள், திரு.கவிதாசன் அவர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி ( CEO ) திருமதி.ஞானகெளரி அவர்கள்.



Tuesday, 11 August 2015

Monday, 10 August 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் கோவை திருக்குறள் தூதர் திரு.அன்வர் பாஷா அவர்கள்.

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் கோவை திருக்குறள் தூதர் திரு.அன்வர் பாஷா அவர்கள்.


Wednesday, 5 August 2015

ஈரோடுமாநகரில் புத்தகத்திருவிழாவினை 11 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வரும் சிந்தனைப்பேரவைத்தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் கல்வெட்டுக்களின் அவசியம் குறித்து அவர் உரையாற்றிய காட்சி.


ஈரோடு மாநகரில் புத்தகத்திருவிழாவினை 11 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வரும் சிந்தனைப்பேரவைத்தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் கல்வெட்டுக்களின் அவசியம் குறித்து அவர் உரையாற்றிய காட்சி.



Sunday, 2 August 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரி பேராசிரியர் திரு.ந.கணேசன் அவர்கள் உரை.

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரி பேராசிரியர் திரு.ந.கணேசன் அவர்கள் உரை